முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
14 Sep 2023 12:58 PM GMTசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு விடுதலை தீர்ப்பையடுத்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
12 Nov 2022 8:25 PM GMT6 பேர் விடுதலையும் மக்கள் மனநிலையும் சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து
6 பேர் விடுதலை குறித்து மக்கள் மனநிலை மற்றும் சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
11 Nov 2022 9:30 PM GMTராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை போல தங்களை விடுதலை செய்யக் கோரும் நளினி உள்ளிட்ட 6 பேரின் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
3 Nov 2022 5:53 AM GMTசிறையில் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் முருகன் ஜீவசமாதி அறநிலை போராட்டம் - வழக்கறிஞர் தகவல்
சிறையில் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் முருகன் ஜீவசமாதி அறநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
13 Sep 2022 2:25 PM GMTராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
25 May 2022 8:35 AM GMTஉதயநிதி ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
சேலத்தில் சினிமா படப்பிடிப்புக்காக தங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை நேற்று பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக அற்புதம்மாள் கூறினார்.
20 May 2022 8:46 PM GMT